அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம்

டெல்லி: அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்துள்ளது. நேரலை செய்வதற்கான வாய்ப்புக்கள் எந்த அளவிக்கு உள்ளன என அறிக்கை சமர்ப்பிக்க பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: