×

இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் திருமாவளவன்

சென்னை: சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சிதம்பரம் தொகுதி எம்.பி திருமாவளவன் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் பதவிகளில் பிரதிநிதித்துவம் தர திருமாவளவன் கோரிக்கை விட இருப்பதாக என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Thirumavalavan ,Pankwaralal Brokit , Governor Banwarilal Brokit, Thirumavalavan, meets
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்