ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர்கள் பலர் காயம்

காஷ்மீர்: ஜம்மு-காஸ்மீரில் எல்லையில் உள்ள பாலகோட், மெந்தார் நகரங்கள் மீது பாகிஸ்தான் படை தாக்கியதில் இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்தனர். சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் காயமடைந்த இந்திய வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: