குற்றம் கடலூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 35 சவரன் தங்க நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை Sep 16, 2019 வீட்டில் கடலூர் கடலூர்: விருத்தாசலம் முத்தமிழ் தெருவில் அன்பழகன் என்பவரின் வீட்டில் 35 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஜன்னலை உடைந்து திருடியவர்கள் குறித்து விருத்தாசலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு