×

தாராபுரம் வரப்பாளையம் அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் 5 பேர் படுகாயம்: 3 பேர் கவலைக்கிடம்

கோவை: தாராபுரம் வரப்பாளையம் அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். தென்காசியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வரப்பாளையம் வரும் போது ஆம்னி வேன் மீது ரெக்கவரி வேன் மோதி விபத்துக்குள்ளானது.

Tags : road accident ,Varappalayam ,Tarapuram , Tarapuram Varabhalayam, road accident, 5 people, injury, 3 persons
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...