×

ஆந்திராவில் படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

அமராவதி: ஆந்திராவில் படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் முதல்வர் அறிவித்துள்ளார்.


Tags : Jaganmohan Reddy ,victims ,boat crash ,Andhra , Andhra, Boat Accident, Relief, Chief Minister Jaganmohan Reddy
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...