சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கூக்குரல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் கூக்குரல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: