×

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து மூழ்கிய 61 பேரில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். கோதாவரி ஆற்றில் மூழ்கிய 61 பேரில் 11 பேர் ஏற்கனவே கரை திரும்பிய நிலையில் தற்போது 7 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.


Tags : Andhra Pradesh ,district ,East Godavari , Godavari tourist boat, 7 people killed
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி