தமிழகம் பரோல் காலம் முடிந்ததால் மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி Sep 15, 2019 நளினி சிறையில் வேலூர் வேலூர்: பரோல் காலம் முடிந்ததால் நளினி மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்பினார். நளினிக்கு வழங்கப்பட்ட 51 நாள் பரோல் இன்றுடன் முடிவடைந்ததால் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். தன் மகள் திருமணத்துக்காக நளினிக்கு 51 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருந்தது.
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு