ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 64 பேர் மூழ்கினர்

கோதாவரி: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 64 பேர் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து மூழ்கியவர்களில் 24 பேர் மீட்கப்பட்டுள்ளார். மேலும் கோதாவரி ஆற்றில் மூழ்கியவர்களை மீட்புப்பணியினர் தேடி வருகினறனர்.

Related Stories: