குற்றம் சென்னையில் செக்யூரிட்டி நிறுவன உரிமையாளர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கைது Sep 15, 2019 பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் சென்னை சென்னை: சென்னையில் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வந்த ராஜேஷ் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். செயின் பறிப்பு வழக்கில் கைதாகி 6 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான ராஜேஷ் செக்யூரிட்டி நிறுவனம் தொடங்கியுள்ளார்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு