×

பேனர் அகற்றுவதில் பாரபட்சம் காட்டும் அதிகாரிகள் பணிநீக்கம்.... நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரி: பேனர் அகற்றுவதில் பாரபட்சம் காட்டும் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுவையில் அனைத்து பேனர்களையும் அகற்ற, அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Narayanaswamy , Officials,banner ,dismissal, Narayanaswamy ,warns
× RELATED ராதாபுரம் அருகே காற்றாலையில் காப்பர் கம்பி திருட்டு