சென்னை: உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு எதிராக புகார் செய்த 25 வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதி வைத்தியநாதன் மீது தலைமை நீதிபதியிடம் புகார் கூறிய வக்கீல்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் வைகை உள்ளிட்ட 25 பெரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.