தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும் மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடத்தப்படுகிறது... மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது என்று சென்னையில் மதிமுக மாநில மாநாட்டை தொடக்கி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  ரயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. மேலும் கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள். தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும் மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: