ஏடிஎஸ்பி இளங்கோ மீது நடவடிக்கை எடுக்க வைப்பது என் நோக்கமல்ல...பொன்.மாணிக்கவேல் பேட்டி

சென்னை: ஏடிஎஸ்பி இளங்கோ மீது நடவடிக்கை எடுக்க வைப்பது என் நோக்கமல்ல என்று சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார். தவறான நபருக்கு விருது வழங்கியதாக அரசுக்கு அவப்பெயர் வந்துவிட கூடாது என்பதே எனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: