×

ஏடிஎஸ்பி இளங்கோ மீது நடவடிக்கை எடுக்க வைப்பது என் நோக்கமல்ல...பொன்.மாணிக்கவேல் பேட்டி

சென்னை: ஏடிஎஸ்பி இளங்கோ மீது நடவடிக்கை எடுக்க வைப்பது என் நோக்கமல்ல என்று சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார். தவறான நபருக்கு விருது வழங்கியதாக அரசுக்கு அவப்பெயர் வந்துவிட கூடாது என்பதே எனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : ATSP Ilongo , intention ,against ,ATSP Ilongo ...
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...