சொல்லிட்டாங்க...

* தமிழ்நாட்டில் விவசாயிகள், பாலியல் வன்கொடுமை, தண்ணீர் பிரச்னை, சாலை வசதி போன்ற எத்தனையோ பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ­- தேமுதிக தலைவர் விஜயகாந்த்

* எப்பக்கத்திலிருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய பாஜ அரசு பலவித முயற்சிகளை செய்து நுழைக்க பார்க்கிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* அதிக எண்ணிக்கையிலான விபத்துகளையும், உயிரிழப்புகளையும் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

* 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு மன உளைச்சலை அதிகரிக்கவே செய்யும். - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Related Stories: