ஒடிஷா மாநிலத்தில் வாகன விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி சரக்கு லாரி உரிமையாளருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம்

ஒடிஷா: ஒடிஷா மாநிலத்தில் வாகன விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி சரக்கு லாரி உரிமையாளருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியதாலும், வாகன காப்பீடு இல்லாததாலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நாகலாந்தை சேர்ந்த லாரி உரிமையாளருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: