நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதால் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதால் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார். நாட்டின் ஏற்றுமதி மற்றும் வீடுகளுக்கான வரிச்சலுகை பற்றி டெல்லியில் புதிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். உற்பத்தி துறையில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சிறு சறுக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: