குற்றம் அமெரிக்க வாழ் தமிழரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது Sep 14, 2019 தமிழர்கள் எங்களுக்கு சென்னை: சென்னை மாம்பலத்தில் அமெரிக்க வாழ் தமிழரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் பணிபுரியும் கிருஷ்ணனை கடத்தி வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக மணிகண்டன்,ஜெயந்திநாதன், பட்டாபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு