அமெரிக்க வாழ் தமிழரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னை மாம்பலத்தில் அமெரிக்க வாழ் தமிழரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் பணிபுரியும் கிருஷ்ணனை கடத்தி வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக மணிகண்டன்,ஜெயந்திநாதன், பட்டாபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: