திருவள்ளூர் அருகே 825 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே கல்குவாரியில் 825 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தியாகாபுரத்தில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: