குற்றம் திருவள்ளூர் அருகே 825 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் Sep 13, 2019 திருவள்ளூர் திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே கல்குவாரியில் 825 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தியாகாபுரத்தில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு