குற்றம் நாகப்பட்டினத்தில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது Sep 13, 2019 கிராம நிலதாரி நாகப்பட்டினம் நாகப்பட்டினம்: திருக்குவளை அருகே கூட்டு பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற ரூ.7000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு பனையூரில் ரூ.7000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ வீரக்குமாரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு