புதுச்சேரி அருகே பிரபல ஷோரூமில் பலகோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் கொள்ளை

புதுச்சேரி: புதுச்சேரி காந்திவீதியில் உள்ள பிரபல ஷோரூமில் பலகோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. ரேடோ, டிஸ்காட் உள்ளிட்ட கம்பெனிகளில் விலையுயர்ந்த கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கடை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கைரேகை நிபுணர்களின் மூலம் குற்றவாளிகளின் ரேகையை பதிவு செய்ததில் 2 மர்மநபர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்தது. மர்மநபர்களின் கொள்ளை குறித்து சிசிடிவி கேமரா பதிவினை கொண்டு போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

Related Stories: