மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தொகையை குறைத்து கொள்ளலாம்: நிதின் கட்கரி

புதுடெல்லி: போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரித்துள்ளார். சாலை விதிகளை இளைஞர்கள் மதிப்பதில்லை, விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே அபராதம் உயர்த்தப்பட்டது என விளக்கமளித்துள்ளார்.

Related Stories: