ப.சிதம்பரத்தின் வழக்கு ஆவணங்களை கசியவிடவில்லை : அமலாக்கத்துறை மறுப்பு

டெல்லி: ப.சிதம்பரத்தின் வழக்கு ஆவணங்களை பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் கசியவிடவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ப.சிதம்பரம் வழக்கறிஞர்களுக்கு ஆவணங்களை கொடுத்த பிறகுதான் பத்திரிகைகளுக்கு வழங்கியதாக கூறி சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா வாதாடினார்.

Related Stories: