சென்னை திருப்போரூர் கோயில் அருகே மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே மானாமதி கங்கை அம்மன் கோயிலில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் திருப்போரூர் விரைந்துள்ளனர். மானாதி கோயிலில் நேற்று குண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

Related Stories: