ப.சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை ஒரு ஆதாரத்தையாவது வெளியிட முடியுமா?: வழக்கறிஞர் கேள்வி

டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை ஒரு ஆதாரத்தையாவது வெளியிட முடியுமா என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்துள்ள சி.பி.ஐ. எந்த ஆவணத்தையும் கொடுத்து விசாரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: