அயோத்தி ராமர் கோயில் - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில் இன்று 11-வது நாளாக விசாரணை

டெல்லி: அயோத்தி ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில் இன்று 11-வது நாளாக விசாரணை தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதி அமர்வு அயோத்தி வழக்கை விசாரித்து வருகின்றனர்.

Related Stories: