வேலூர் அருகே பாலத்திலிருந்து சடலம் இறக்கப்பட்ட விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

வேலூர்: வேலூர் அருகே பாலத்திலிருந்து சடலம் இறக்கப்பட்ட விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தனி மயானம் அமைப்பது சாதி பிரிவினையை ஊக்குவிப்பதாக உள்ளது.

Related Stories: