பீகாரில் 2 பேர் சுட்டுக்கொலை: படுகாயமடைந்த மேலும் ஒருவரை மீட்டு போலீசார் விசாரணை

பீகார்: பீகாரில் உள்ள சீதமர்கி என்ற இடத்தில் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சுட்டில் படுகாயமடைந்த மேலும் ஒருவரை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: