வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்.

சென்னை: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  சட்ட  ஒழுங்கிற்கு சவால் விடும் இத்தகைய போக்குகளை அரசும், காவல்துறையும் உடனடியாக அடக்கி, ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும் என்று  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: