கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் பூட்டிய வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளை

ஓசூர்: ஓசூர் அருகே கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் பூட்டிய வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பைரப்பா என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories: