வேதாரண்யம் வன்முறை தொடர்பாக 20 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

வேதாரண்யம்: வேதாரண்யம் வன்முறை தொடர்பாக 20 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக வேதாரண்யத்தில் நேற்று 52 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: