ஓட்டேரியைச் சேர்ந்த சீனிவாசன் காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சீனிவாசன் காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கையில் பிளேடால் வெட்டிக் கொண்டு காவல்துறைக்கு எதிராக கூச்சலிட்டவரை பிடித்து மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். காவல்துறை தம்மை நிம்மதியாக வாழவிடவில்லை என்று சீனிவாசன் குற்றசாட்டியுள்ளார்.

Related Stories: