வேதாரண்யம் வன்முறையை கண்டித்து அரக்கோணத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது

அரக்கோணம்: வேதாரண்யம் வன்முறையை கண்டித்து அரக்கோணத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: