மாணவர்களுக்குள் பல ஆயிரம் திறமைகள் ஒளிந்துகிடக்கின்றன: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை: மாணவர்களுக்குள் பல ஆயிரம் திறமைகள் ஒளிந்துகிடக்கின்றன என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஒவ்வொரு மாணவர்களும் தங்களது தனித்திறமைகளை வெளிகொண்டு வர வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் பேசினார்.

Related Stories: