அம்பேத்கர் சிலை உடைப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.சி.க. முறையீடு

சென்னை : வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.சி.க. வழக்கறிஞர் பார்வேந்தன் முறையிட்டுள்ளார். சிலை உடைப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தனிச்சட்டம் கொண்டு வர உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: