வைகோ மீதான அவதூறு வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை சிறப்பு நீதிமன்றம்

சென்னை: வைகோ மீதான அவதூறு வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வைகோ நேரில் ஆஜராகாததால் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறவில்லை.

Related Stories: