சென்னை அண்ணாசாலையில் விசிகவினர் போராட்டம்: போலீசார் தள்ளுமுள்ளு

சென்னை: சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசிகவினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை இடிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: