சென்னையை சேர்ந்த பெண் திருப்பதி விடுதியில் மர்மமான முறையில் மரணம்

சென்னை: சென்னையை சேர்ந்த சந்தியா(45) என்ற பெண் திருப்பதி விடுதியில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து கணவர் தலைமறைவாகியுள்ளார். கீழ் திருப்பதியில் உள்ள விடுதியில் ரத்த காயங்களுடன் சந்தியா உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: