இமாச்சலில் பாலம் பிளவால் மணிமஹேஷ் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

இமாச்சலப் பிரதேசம்: சம்பா மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஹட்சரை பர்மூருடன் இணைக்கும் பார்கலா நலா அருகே ஒரு பாலம் நேற்று பிளவுப்பட்டது. இதனால் மணிமஹேஷ் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Stories: