நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பதற்றம் தணிந்ததை அடுத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

Related Stories: