புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடபபு செய்துள்ளனர்.

Related Stories: