கோவை: அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் குறித்து கோவை புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசியதில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.