×

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனம் மீது வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கத்தில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Three killed ,two wheeler ,collision,Thiruvannamalai
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...