சொல்லிட்டாங்க...

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டு செல்வதற்கு காரணம், நம் நாட்டின் தொழில்கள் சிதைந்து போயுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ஜம்மு காஷ்மீரில் நாட்டுப் பற்று என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்கள் அமைதியான முறையில் நசுக்கப்பட்டு வருகின்றனர்.

- காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

இயற்கை மற்றும் வனம், வனவிலங்குகளுடன் தொடர்புடைய இடங்களுக்கு சென்று பார்வையிடுங்கள். வடகிழக்கு பகுதிக்கு கண்டிப்பாக செல்லுங்கள்.

- பிரதமர் நரேந்திர மோடி

வெளிநாட்டுக்கு முதல்வர் செல்லும்போது அவரது பணிகளை வேறு அமைச்சரிடம்  ஒப்படைப்பது வழக்கம். ஆனால் யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் அவர்  பொறுப்புகளை ஒப்படைக்கவில்லையா?

- மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Related Stories: