இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டு செல்வதற்கு காரணம், நம் நாட்டின் தொழில்கள் சிதைந்து போயுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
ஜம்மு காஷ்மீரில் நாட்டுப் பற்று என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்கள் அமைதியான முறையில் நசுக்கப்பட்டு வருகின்றனர்.- காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திஇயற்கை மற்றும் வனம், வனவிலங்குகளுடன் தொடர்புடைய இடங்களுக்கு சென்று பார்வையிடுங்கள். வடகிழக்கு பகுதிக்கு கண்டிப்பாக செல்லுங்கள்.- பிரதமர் நரேந்திர மோடிவெளிநாட்டுக்கு முதல்வர் செல்லும்போது அவரது பணிகளை வேறு அமைச்சரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் அவர் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லையா?- மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்