திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
09:19 pm Aug 25, 2019 |
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மினிவேன் , பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வடுகசாத்து கிராமத்தில் நடந்த விபத்தில் ஆரணியை சேர்ந்த புருஷோத்தமன் , மணி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.