தீவிரவாதிகளுடன் தொடர்பு - தேடப்பட்ட நபர் : இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது

கொச்சி: லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேடப்பட்ட கேரளாவை சேர்ந்தவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரைச் சேர்ந்த ரஹீம் என்ற அப்துல் காதர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு உதவியதாக தகவல் கிடைத்ததால் தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ அதிகாரிகள் அறிவித்து தேடி வந்தனர். இந்நிலையில், பஹ்ரைனில் இருந்து கொச்சி வழியாக இந்தியா வந்த அப்துல் காதர் மற்றும் அவரது தோழியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

Related Stories: