காஷ்மீரில் ஜநாயக உரிமைகளை முடக்கி வைத்திருப்பது தேச விரோதம் : பிரியங்காகாந்தி கண்டனம்

டெல்லி : காஷ்மீரில் ஜநாயக உரிமைகளை முடக்கி வைத்திருப்பது தேச விரோதம் என்று மத்திய அரசுக்கு பிரியங்காகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தேச விரோத செயலை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அனைவரின் கடமை என்று கூறினார். மேலும் மத்திய அரசின் செயலை எதிர்ப்பதை காங்கிரஸ் கட்சி நிறுத்தாது என்றும் ட்விட்டரில் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

Related Stories: