×

காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் மோடி உரை

டெல்லி: இந்தாண்டு காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என  பிரதமர் மோடி கூறியுள்ளார். திறந்தவெளி கழிப்பறை பயன்பாடு இல்லாத இந்தியாவையும் உருவாக்கி காந்தியடிகளுக்கு அர்ப்பணிப்போம் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.


Tags : Gandhi, 150th Birthday, Plastic-free India, Let's Create, Prime Minister Modi, Text
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...